புதன், 24 மார்ச், 2010

ஈழம்!

அழாதே தமிழா...



அண்ணன் இருக்கிறான்,



நிச்சயம் வருவான்,



தனிநாடு பெறுவான்!



ஆறுதலாய் இங்கே



அன்புச்சகோதரன்!



அடங்காதே தமிழா...



தமிழர்தலை நிமிரட்டும்,



அலைகடலென திரளட்டும்,



உலகமே மிரளட்டும்,



ஆவேசமாய் இங்கே



தன்மானத்தமிழன்!


சிலர் வெடித்தார்,


சிலர் துடித்தார்-ஏன்


முத்துக்குமரனைப்போல்


சிலர் மடிந்தார்!


ஆனாலும் இங்கே


சிலர் நடித்தார்!

அதனால்தான் தமிழனை அங்கே முடித்தார்!

மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக