பாலூட்டி வளர்த்தது
தாயென்றால்-எமை
தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!
கல்தோன்றி மண்தோன்றா காலத்து
முன்னரே தோன்றிய
மொழியன்றோ!
பார்போற்றும் செம்மையான
மொழியென்றால்-எம்
தமிழுக்கு நிகர்
வேறுண்டோ!
தேனைவிடச் சுவை
உண்டென்றால்-அது
பார்கடல் தந்த அமுதன்றோ,
அதைவிடச்சுவை எதுவென்றால்
திகட்டாது தித்திக்கும்
தமிழன்றோ!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக