திங்கள், 22 மார்ச், 2010

தாய்!

பாசம் வைத்தாய்,நேசம் வைத்தாய்;
நடக்க வைத்தாய்,ஓட வைத்தாய்;
சிரிக்க வைத்தாய்,சிந்திக்க வைத்தாய்;
அழகு தமிழை கற்றுக்கொடுத்தாய்,
அன்போடு என்னை -நீ
வளர்த்தாய்,என்னை
பெற்றெடுத்த தாயே....
நீதானே எனக்கு உயிர்கொடுத்தாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக