skip to main
|
skip to sidebar
ஒற்றை காகிதம்.....
செவ்வாய், 23 மார்ச், 2010
பெண்ணே...
வறண்டுகிடக்கும் பாலைக்கும்,
வளர்ந்துநிற்கும் பயிருக்கும்,
வானம்தான் காரணமாமே;
இல்லை,
உன் நாணம்தான் என்று
நான் சொல்வேன்!
உன் நாணம்,
பயிருக்கு உரமாகியிருக்கும்!
பாலைக்கு உருமாற்றியிருக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Facebook Badge
Gold Bell
Create Your Badge
என்னைப் பற்றி
Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
வலைப்பதிவு காப்பகம்
►
2015
(2)
►
மே
(1)
►
ஜனவரி
(1)
►
2012
(1)
►
டிசம்பர்
(1)
▼
2010
(11)
►
மே
(1)
▼
மார்ச்
(10)
கடைசி ஆசை!
மழைத்துளியே!
ஹைக்கூ....
ஈழம்!
காதலித்துப்பார்....
தமிழ்!
பெண்ணே...
கவிதை!
தாய்!
காதலியே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக