செவ்வாய், 23 மார்ச், 2010

பெண்ணே...

வறண்டுகிடக்கும் பாலைக்கும்,
வளர்ந்துநிற்கும் பயிருக்கும்,
வானம்தான் காரணமாமே;
இல்லை,
உன் நாணம்தான் என்று
நான் சொல்வேன்!
உன் நாணம்,
பயிருக்கு உரமாகியிருக்கும்!
பாலைக்கு உருமாற்றியிருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக