புதன், 24 மார்ச், 2010

காதலித்துப்பார்....

காகம் கரைவதுகூட
கானா பாடலாகும்;
கழுதையின் சத்தம்கூட
காதுகளில் கவிதைபாடும்!

முள்ளின் நுனியும்கூட
கையில் பேனாவாகும்;
கள்ளிச்செடியும்கூட
காதலின் சின்னமாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக