skip to main
|
skip to sidebar
ஒற்றை காகிதம்.....
புதன், 24 மார்ச், 2010
காதலித்துப்பார்....
காகம் கரைவதுகூட
கானா பாடலாகும்;
கழுதையின் சத்தம்கூட
காதுகளில் கவிதைபாடும்!
முள்ளின் நுனியும்கூட
கையில் பேனாவாகும்;
கள்ளிச்செடியும்கூட
காதலின் சின்னமாகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Facebook Badge
Gold Bell
Create Your Badge
என்னைப் பற்றி
Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
வலைப்பதிவு காப்பகம்
►
2015
(2)
►
மே
(1)
►
ஜனவரி
(1)
►
2012
(1)
►
டிசம்பர்
(1)
▼
2010
(11)
►
மே
(1)
▼
மார்ச்
(10)
கடைசி ஆசை!
மழைத்துளியே!
ஹைக்கூ....
ஈழம்!
காதலித்துப்பார்....
தமிழ்!
பெண்ணே...
கவிதை!
தாய்!
காதலியே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக