சனி, 27 மார்ச், 2010

மழைத்துளியே!

யார்மடியில் நீ பிறந்தாய்?
யாரைத்தேடி ஓடிவந்தாய்?
மண்ணின் மடியில் மடிந்துபோன
மழைத்துளியே....
மண்ணை முத்தமிட்டதில்
வெற்றிகண்டாயோ-இல்லை
மரணத்தையே முத்தமிட்டு
வெற்றிகொண்டாயோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக